Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 21 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
புதிய காத்தான்குடி, அன்வர் நகரில் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவனுக்குச் சூடு வைத்ததாகக் கூறப்படும் அச்சிறுவனின் தாயை (வயது 45) செவ்வாய்க்கிழமை (20) மாலை பொலிஸார்; கைதுசெய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
24 minute ago
38 minute ago