Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 20 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில் சிகையலங்கார நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, மண்முனை வடக்கு சிகையலங்கார நிலையங்களின் சங்கம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின், சாய்ப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஞாயிற்றுக்கிழமை சிகையலங்கார நிலையங்கள் மூடப்படுவதுடன், செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago