Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 09 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி, அட்வகேட் அப்துல் காதர் மாவத்தையில் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட தோணாக் காணி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இன்று அரசு உடைமையாக்கப்பட்டுள்ளது.
18.5 பேர்ச்; கொண்ட இந்த அரச காணியை பல வருடங்களாக தனிபர் ஒருவர் ஆக்கிரமித்து, அதை தனக்குச் சொந்தமாக்கியுள்ளார்.
இச்சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் காத்தான்குடிப் பிரதேச செயலகம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்தக் காணி அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், காத்தான்குடிப் பிரதேச செயலகத்துக்கு சொந்தமாக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025