Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுப் பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின்; 60 மில்லியன் யூரோ நன்கொடையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுத்தமான சூழலுடன் வாழக்கூடிய வகையில் சுமார் 04 இலட்சம் மக்களை இலக்காகக் கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தை யுனொப்ஸ் முன்னெடுத்துள்ளது.

4 minute ago
9 minute ago
18 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
18 minute ago
18 minute ago