2025 மே 14, புதன்கிழமை

தீ அணைக்கும் பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையால் தீ அணைக்கும் பிரிவொன்றை ஆரம்பிக்க, தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

இதனடிப்படையில், காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்குத் தீ அணைப்புத் தொடர்பான முதல் கட்ட செயலமர்வொன்று, காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இச்செயலமர்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் கலந்துகொண்டு, தீ அணைக்கும் செயற்பாடு தொடர்பாகவும் தீயை எவ்வாறு அணைப்பது தொடர்பாகவும் விளக்கினா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .