2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

புதிய அரசாங்க அதிபராக (திருமதி) ஜே.ஜே.முரளிதரன்

Mayu   / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபு அலா 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், இன்றைய தினம் (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .