2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதிய அலுவலகத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஜூன் 12 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.

50 இலட்சம் ரூபாய் செலவில் கல்லடிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரந்தரக் கட்டடத்தில் இந்த அலுவலகம் இனிமேலும் செயற்படும் என, மன்றத்தின் மாவட்ட அதிகாரி எஸ்.கலாராணி தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களாக  குறித்த அலுவலகமானது, மட்டக்களப்பு நகரில் வாடகைக் கட்டடத்தில்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X