Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, நெடுஞ்சேனைக்; கிராமத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை வீசிய மினி சூறாவளியினால் 07 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனால் 04 வீடுகள் முழு அளவிலும் 03 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கிராம சேவை உத்தியோகஸ்தர் இ.பிரதீபன் தெரிவித்தார்.
24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago