2025 மே 15, வியாழக்கிழமை

மாரடைப்பால் பிரதியதிபர் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 20 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மத்தி. கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பிரதியதிபர் ஏ.எல்.எம். கபீர் (வயது 45) மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளாரென உறவினர்கள் தெரிவித்தனர்.

இன்று (20) அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .