2025 மே 14, புதன்கிழமை

வருட இறுதி அமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபையின் வருட இறுதியும் டிசெம்பர் மாதாந்த அமர்வும், ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் (20) திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, நகர சபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹுல்ஹக் அறிவித்துள்ளார்.

நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்துக்கு, நகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .