2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞர் பலி; மற்றொருவருக்கு படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா, பொலிஸ் பிரிவு பாசிக்குடாவில், நேற்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நண்பர், கால் உடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் மருங்கிலிருந்த மின் கம்பமொன்றுடன் மோதியதிலேயே விபத்துச் சம்பவித்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .