2025 ஜூலை 02, புதன்கிழமை

இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்புத்தளையில் இருவேறு பகுதகளிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை  பொலிஸார்  மீட்டுள்ளனர்.

அப்புத்தளை, பிளக்வூட் பகுதியிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையில் ஊழியராக கடமையாற்றி வந்த சஜித்லால்  ( 22 வயது) இளைஞனின் சடலத்தை பொலிஸார் இன்று (26)   மீட்டுள்ளனர்.

மேற்படி இளைஞன் தெஹியத்தகண்டியவை சேர்ந்தவர் எனவும் இவர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அப்புத்தளை பகுதியைச் சேர்ந்த வேலு பாக்கியராஜா (வயது 46) செவி புலனற்ற நபரின் சடலத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(25) மீட்டுள்ளனர்.

இவர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த ரயிலில் ஞாயிற்றுக்கிழமை மோதி உயிர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .