2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இந்திய அரசினால் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

இந்திய அரசின் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பன்வில கல்வி வலயத்தைச் சேர்ந்த 17 தமிழ் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நாளை நடைபெறவுள்ளது.

பன்வில கந்தகெட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் கண்டி உதவி இந்தியத் தூதுவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிக்கவுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X