2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேசிய வினைத்திறன் போட்டியில் விருது பெற்ற பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு பாராட்டு விழா

Sudharshini   / 2015 ஜூன் 17 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

தேசிய வினைத்திறன் செயலாளர் அலுவலகத்தின் மூலம்; நடாத்தப்பட்டு வரும் தேசிய வினைத்திறன் போட்டியில் 2012 - 2013 ஆகிய ஆண்டுகளில் விருதுகளை பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அலுவலகங்கள், பாடசாலைளுக்கு பாராட்டு விழா நடத்த சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி பாராட்டு விழா எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்;, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள,; அதிபர் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .