2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெண் மீது துஷ்பிரயோம்: நபர் கைது

Kogilavani   / 2015 ஜூலை 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில்  27 வயது இளைஞனை டயகம பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .