2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மதுபானசாலைக்கு சீல்: விற்பனையாளர் கைது

Kogilavani   / 2015 ஜூலை 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மது ஒழிப்பு வார்த்தில் மதுபானத்தை விற்பனை செய்த மதுபானசாலைக்கு ஹட்டன் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை சீல் வைத்துள்ளதுடன் விற்பனையில் ஈடுபட்டவரையும் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பிரதான நகர சந்தியிலுள்ள மதுபானசாலையே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .