2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேராவை இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் கமகே இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

ஐ.தே.காவின் ஆதரவாளரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் இவர்,  கடந்த 26 ஆம் திகதி சைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .