Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ- குயினா தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு உள்ளான 16 தொழிலாளர்கள், பொகவந்தலாவ வைத்தியசாலையில், இன்று (21) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 12 பெண் தொழிலாளர்களும் 04ஆண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago