2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்குள்ளான மூவர் பாதிப்பு

Editorial   / 2017 ஜூன் 30 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, ரொப்கில் தோட்டத்தில் குளவி கொட்டுக்குள்ளான மூன்று பெண்கள், கொட்டகலை வைத்தியசாலையில் இன்றுக் காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .