2026 ஜனவரி 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த இருவர் கைது

Kogilavani   / 2021 மே 23 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை மோரா தோட்டதத்தில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை, பொகவந்தலாவை பொலிஸார் நேற்று(22) மாலை கைதுசெய்துள்ளனர்.

மோரா தோட்டத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X