Editorial / 2021 மே 25 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அப்பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அப்பகுதி மக்களை கொதித் தாறிய நீரை அருந்தமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago