2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தேயிலைத் தோட்டத்தில் இருந்து சடலம் மீட்பு

Janu   / 2025 ஜூலை 02 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  கொட்டியாகலை  தோட்டத்தின்  கீழ்  பகுதியில்  உள்ள  தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் புதன்கிழமை (02) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த தோட்டத்தில்  தேயிலை  பறித்துக்  கொண்டிருந்த  தொழிலாளர்கள்  குழு  குறித்த  சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர். 

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .