2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

எனவே, நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள்  திறக்கப்படவுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X