Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ. ரமேஸ்
சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகளவு உயர்வடைந்ததையடுத்து நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை 3 வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன.
நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் மூடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஒரு வான் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago