2024 மே 13, திங்கட்கிழமை

பலாக்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்,  டி.சந்ரு

மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில்  இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில்  முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை  பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

 மத்துரட்ட தம்பஹா கெடஹென  பகுதியைச் சேர்ந்த  64 வயதுடைய பொல்வத்தகே கோஷித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X