2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போசணை உணவு வழங்கல்...

Kogilavani   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மந்தபோசணையை நிவர்த்தி செய்யும் நோக்கில், போசணை கூடிய உணவு வழங்கும் நிகழ்வு, நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .