Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சிவனொளி பாதமலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்த பெண்மணி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை 10 மணியளவில் திடீரென சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹெய்யந்துடுவ. மஹாவியைச் சேர்ந்த குருப்பு ஆராச்சிகே கெருதத்தி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2024/2025 சிவனொளி பாதமலை பருவகாலம் தொடங்கியதில் இருந்து இரண்டாவது மரணம் சம்பவித்ததுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .