R.Tharaniya / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளைத் திறக்க வியாழக்கிழமை (27) அன்று காலை முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

7 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
58 minute ago
1 hours ago