2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாத்தளையில் 60 பேர் சுகயீனமடைந்தனர்

Editorial   / 2021 ஜூன் 17 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை பலாபத்வல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் கிளையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களில் 60 பேர், திடீரென சுகயீனமடைந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ​கடந்த 16ஆம் திகதியன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படம்: இணையம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .