2025 மே 12, திங்கட்கிழமை

விபத்துக்குள்ளான பேருந்து மீட்பு

Janu   / 2025 மே 11 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, ரம்பொட  பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து  மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒரு பெரிய  கிரேன்  உதவியுடன்  பேருந்தை  மீட்டுள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X