2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி

R.Tharaniya   / 2025 மே 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி பகுதியில் சனிக்கிழமை (17) அன்று பிற்பகல் பெய்த கனமழையால், நாவலப்பிட்டி நகர பேருந்து நிலையத்திலிருந்து நாவலப்பிட்டி ஸ்ரீ பாத பிரிவேனா வரையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ரஞ்சித் ராஜபக்ஷ  

                                                                


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X