2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உத்தியோகப்பற்றற்ற நீதவான் நீதிமன்ற நீதவான்களாக 7 பேர் சத்தியப்பிரமாணம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே. என்.முனாஷா


உத்தியோகப்பற்றற்ற நீதவான் நீதிமன்ற நீதவான்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் 7 பேர்  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.

கே.பி.குணதாச, என்.எல்.விராஜ் ஜயசிங்க, நெல்சன் பி குமாரநாயக்க, ஸ்ரீ லால் பெர்னாந்து, சரித்த டி ஜயநாத், பிரிமால் அமரசிங்க, நாலக்க என் பெர்னாந்து ஆகியோரே உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சிரேஷ்ட வழக்குரைஞர்களாவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .