2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆஸி. செல்ல முற்பட்டோரை விடுவிக்குமாறு கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டு பிணை வழங்காமல் தொடர்ந்து பல மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்பாக பிணையில் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தி இன்று மாலை 3.30 மணியளவில் நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

நீர்கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்த உறவினர்கள் இந்த ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமது உறவினர்களை நத்தார் தினத்திற்கு முன்பாக பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி நவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .