2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானையில் ஏற்பட்ட தீ விபத்தினால் தாயும் அவரின் இரு பிள்ளைகளும்  உயிரிழந்துள்ளனர்.

இரத்மலானை, கல்தேமுல்லைப் பகுதியில் உள்ள  வீடு ஒன்றிலேயே இன்று திங்கட்கிழமை காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. இது தொடர்பான விசாரணையை கல்கிஸைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .