2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு, கட்டுவை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்று நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுதேசிய வைத்தியத்துறை பிரதியமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .