2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம தெல்கட பகுதியில் இளைஞர்கள் இருவர் கைகள் கட்டப்பட்டநிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் இன்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .