2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

களுத்துறையில் மாபெரும் இரத்த தான முகாம்

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் முதல் களுத்துறை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

களுத்துறை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் காணப்படும் இரத்த பற்றாக்குறையினை நீக்குவதற்காகவே இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X