2025 ஜூன் 19, வியாழக்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்து 6 பேருக்கு வழக்கு

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

யாழ். கோண்டாவில் கிழக்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசங்களில் கோப்பாய் பொலிஸாருடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .