2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் குடும்பப் பிணக்குகள் தொடர்பாக ஒருநாளைக்கு 20 முறைப்பாடுகள் பதிவு

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (டானியல்)

யாழ்.பொலிஸ் நிலையத்தில், குடும்ப பிணக்குகள் காரணமாக தினமும் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் எஸ்.குணசிங்கம் தெரிவித்துள்ளார்

இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சிறுவர் மற்றும் பொண்கள் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலரை குடும்ப நல உத்தியோத்தர்களின் ஆலோசனையைபெறுமாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X