2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடமாகாண ஊழியர் சேமபால நிதியத்தில் 247 பேர் பதிவு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண ஊழிய சேமலாப நிதியத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரை இருநூற்று நாற்பத்து ஏழு புதிய சேமலாப நிதியப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதென வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 35 பதிவுகளும், பெப்ரவரி மாதம் 70 பதிவுகளும், மார்ச் மாதம் 22 பதிவுகளும், ஏப்ரல் மாதம் 36 பதிவுகளும், மே மாதம் 38 பதிவுகளும், ஜுன் மாதம் 16, ஜுலை 30 என்ற ரீதியில் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதித் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .