2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் 38 பேருக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பனை அபிவிருத்தி சபையின் கீழ் வட மாகாணத்தில் கடமையாற்றும் 38 உத்தியோகத்தர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

யாழ். கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இந்த நியமன கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. .என். டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனங்கள் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .