2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் 10பேரை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன், சுமித்தி)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.  இது தொடர்பான அறிவிப்பு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாணவர்களையும் பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார். 

இந்த 10 பேர் அடங்கிய மாணவர் குழுவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐவரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .