2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிறுவர் பூங்கா அமைக்க 13 மில்லியன் ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ். கண்டி வீதியில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்றை அமைக்க வடமாகாண ஆளுனரால் 13 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையுடன் இணைந்து வடமாகாண சபையினால் இந்த சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கென வடமாகாண ஆளுனரால் 13 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் பூங்கா அமைப்பதற்கான துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை தெரிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .