2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 15 பேர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா      

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்துகொண்ட 15 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஒரு மாத காலத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இரவு பகல் ரோந்து நடவடிக்கைகள் பரவலாக இடம் பெற்று வருவதாகவும் இத்தகைய ரோந்து நடவடிக்கைகளின்போதும் மற்றும் பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலும் இத்தகையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .