2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு 24 மணி நேர மின் விநியோகம்

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நல்லூர் கந்த சுவாமி ஆலய  வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அடியார்களின் நன்மை கருதி 24 மணி நேரமும் மின் விநியோகத்தை வழங்க யாழ் மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவின் பணிப்புரைக்கு அமைய இந்த மின் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்காக கொழும்பில் இருந்து 1000 கிலோ வார்ட் மின் பிறப்பாக்கி ஒன்று கொண்டுவரப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றிக்கிழமை தொடக்கம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .