2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

திருவிழாவில் நகை கொள்ளை: 4 பெண்கள் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
கோண்டாவில், வைரவர் கோவிலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸாரே இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் நால்வரும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .