2025 மே 17, சனிக்கிழமை

யாழ். மாநாகர சபையால் 7 சனசமூக நிலையங்கள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையினால் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 7 சன சமூக நிலையங்கள் புனரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநாகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நல்லூர் சங்கிலியன் சனசமூக நிலையம், வள்ளுவர்  சனசமூக நிலையம், கொண்டலடி ஞான வைரவர்  சனசமூக நிலையம், சென் அன்ரனீஸ்  சனசமூக நிலையம், திருவள்ளுவர்  சனசமூக நிலையம், அண்ணா  சனசமூக நிலையம் ஆகியவையே புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .