2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாணத்தில் 221பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூன் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் புதிதாக 221 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்திசீலன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு 59 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள அதேவேளை, கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறிய 162 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X