2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

டெங்குநுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம், ஏழாலை, குப்பிளான், உடுவில், இணுவில் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த வீட்டு  உரிமையாளர்கள் மீது கடந்த இரண்டு மாதகாலமாக சுன்னாகம் பொலிஸார் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .