2025 ஜூன் 21, சனிக்கிழமை

காங்கேசந்துறையில் 131பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மற்றும் காங்கேசந்துறை பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு குற்றங்கள் புரிந்தவர்கள் என 131பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள் 42பேரும் மதுபோதையில் தகராற்றில் ஈடுபட்டவர்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்தவர்கள் 12பேர், லேகியம் விற்பனை செய்த ஒருவர் மற்றும் சட்ட விரோதமாக மணல் ஏற்றியவர்களும் இதில் அடங்குவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .